Friday 30 November 2012

ஒரு இன அழிவுக்கு பின்னால்...!



ஒரு கடிதம்

ஒரு ஊர்வலம்
ஒரு குற்றச்சாட்டு
ஒரு மனிதசங்கிலி
ஒரு கடையடைப்பு
ஒரு உண்ணாவிரதம்

இவைகளைக்கொண்டு
நம்மால் அழிக்கமுடிந்தது

ஒரு இனத்தை!

No comments: